பொருளாதாரத்துக்கான நோபல் இரண்டு அமெரிக்க நிபுணர்கள் தேர்வு
2020-10-13@ 02:07:34

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார நிபுணர்கள் இரண்டு பேருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பால் ஆர் மில்குரோம் மற்றும் ராபர்ட் பி வில்சன் ஆகியோர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். கொரோனா நோய் தொற்று தாக்கத்தின் காரணமாக இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் தற்போது உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை அனுபவித்து வரும் சூழலில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலக்கோட்பாட்டின் மேம்பாடு, ஏலத்திற்கான புதிய வடிவமைப்பு ஆகியவை குறித்த ஆராய்ச்சிக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Economics Nobel two American experts selection பொருளாதாரத்து நோபல் இரண்டு அமெரிக்க நிபுணர்கள் தேர்வுமேலும் செய்திகள்
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.77 கோடியை தாண்டியது: 26.11 லட்சம் பேர் உயிரிழப்பு
பிறக்கப் போகும் குழந்தையின் நிறம் குறித்து சந்தேகித்தனர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இனவெறி: கண்ணீர் மல்க மனம் திறந்த மேகன்
கினியா ராணுவ தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி; 600 பேர் காயம்
ஹெலிகாப்டர் விபத்தில் பிரான்ஸ் தொழிலதிபர் டசால்ட் மரணம்
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி தந்தது சீனா
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!