பண்பாட்டை சீரழிக்கும் திரைப்படங்களுக்கு தடை: கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
2020-10-12@ 00:16:24

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டி: ஆபாச படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்சார் போர்டு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆபாச காட்சிகளை நீக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தும். பொதுவாக திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை தமிழர்களின் கலை, பண்பாட்டை சீரழிக்கும் வகையில் எந்தப் படம் வந்தாலும், அது யாருடைய படமாக இருந்தாலும் அதை சென்சார் போர்டு மூலமாக தடை விதிக்க தமிழக அரசு ஆவன செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் வரும் 31-ம் தேதி முதல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!