கொரோனாவுக்கும் வந்துவிட்டது சென்சார் கருவி!: பத்து நிமிடங்களில் கொரோனா வைரஸினைக் கண்டுபிடிக்கும் நவீன சென்சார் உருவாக்கம்.!!
2020-10-06@ 17:47:49

கடந்த மார்ச் மாதம் முதல் உலகை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.இவ் வைரஸ் தாக்கத்தினை கண்டறிவதற்கு எடுக்கும் நேரத்திற்குள் மற்றையவர்களுக்கும் வேகமாக பரவிவிடுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு வேகமாக கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறிவது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நவீன சென்சார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள California Institute of Technology (Caltech) ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். கார்பனால் உருவாக்கப்பட்ட இந்த வயர்லெஸ் சென்சார் ஆனது இரத்தம், உமிழ்நீர் மற்றும் வியர்வை என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் செய்திகள்
புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.
சீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி!
ரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு
எரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்
அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா
இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி: முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!