எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.: திருவள்ளூர் எஸ்.பி. தகவல்
2020-09-26@ 08:29:25

திருவள்ளூர்: எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தன் கூறியுள்ளார். எஸ்.பி.பி. உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தேமுதிகவின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்: துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தகவல்
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: மத்திய நிதி அமைச்சகம்
முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
தேர்தல் தினத்தன்று பணியிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் அனுமதி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது
தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகிகள் 2 வது நாளாக பேச்சுவார்த்தை
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது
சென்னை திருவல்லிக்கேணியில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்
மம்தா பானர்ஜிவுடன் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி செயல் வரவேற்கத்தக்கது.: பாரத் பயோடெக் நிறுவனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்