தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி
2020-09-05@ 19:41:25

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுளை மாநில மற்றும் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக விதித்து வந்தது. தற்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி வசதியை பயன்படுத்தி கொள்லாம் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுளை தமிழக அரசு அறிவித்தது.
இருப்பினும் உணவகங்களில் ஏசி பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படி உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்ககையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிக்க வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி
152 அடி உயரம்... 8 மதகுகள்... ரூ.1000 கோடி செலவில் முல்லைப்பெரியாறில் புதிய அணை திட்ட அறிக்கை பணிகள் தீவிரம்
உரம் விலையை குறைக்க கோரி போராட்ட அறிவிப்பு வெளியிட்ட அய்யாக்கண்ணுக்கு வீட்டு சிறை: அரை நிர்வாணத்தில் விவசாயிகள் மறியல்
போலி சான்றிதழில் 10 ஆண்டுகள் பணி அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை மாற்றி கொடுத்த விபரீதம்: உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை
அனுமதியற்ற சிலைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!