சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவிப்பு
2020-08-15@ 20:06:38

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்: விஜய்சேதுபதி
திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தீவிரம் முற்றிலும் குறையும்: வானிலை ஆய்வு மையம்
கொரோனா தடுப்பூசி ஒரு 'சஞ்சீவனியாக' செயல்படும்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி
டெல்லியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக ஒரு விமானம் ரத்து
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி: வரவேற்கும் வகையில் ரங்கோலியிட்ட ஊழியர்கள்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 16,977 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவிப்பு
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!!
ஜனவரி 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19
கொரோனாவுக்கு உலக அளவில் 2,016,069 பேர் பலி
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி நீர்வரத்து