இலங்கை நாடாளுமன்றதேர்தல்: ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி
2020-08-07@ 09:06:48

கொழும்பு: நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேவின் பொதுஜனபெரமுனகட்சி 145 இடங்களிலும், சஜித் பிரேமதாசவின் ஐக்கியமக்கள்சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசுகட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசியகட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகள்
திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்: கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேட்டி..!
நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அருகே கணக்கம்தோட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு..!
திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி.: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் வீரமரணம் !
அதிமுக- தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி
தஞ்சையில் கண்டெய்னர் லாரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை
மேலிட பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால் தலைமையில் புதுச்சேரியில் பாஜகவினர் ஆலோசனை..!
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..!
தொகுதி பங்கீடு..: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
கடலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.: பழனிசாமி வேண்டுகோள்
சென்னையில் இன்று ஒரே நாளில் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து
சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய 3-வது நாள் நேர்காணல் தொடங்கியது
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!