தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள்: கலெக்டர் அறிவிப்பு
2020-08-05@ 01:28:55

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின்கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் பொருளாதார மேம்பாடு அடைய 2020-2021ம் ஆண்டுக்கான கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 60 வயது வரை இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். (ஆதார் எண் அவசியம்).விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும், இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் நேரில் பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை..!
ஊட்டியில் மழை குறைந்ததால் ஏரியில் மிதி படகு சவாரி மீண்டும் துவக்கம்
சிவகங்கை அருகே ஒரு கரும்பு ரூ.35 ஆயிரம்: ஒரு எலுமிச்சை ரூ.5100: கோயில் விழாவில் நடந்த ஏலம்
நீதித்துறையை கொச்சைப்படுத்தியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது வக்கீல்கள் போலீசில் புகார்
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையிலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழி கழிவுகள்: கடுமையான நடவடிக்கை இல்லையா?
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இழப்பீடு வழங்காமல் இடிக்கப்படும் கட்டிடங்கள்: வேதனையில் வியாபாரிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்