மொத்தத்திலும், பாடவாரியாகவும் ஒரே மதிப்பெண் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் அசத்தல்
2020-07-15@ 02:42:08

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர்கள் இரட்டை சகோதரிகள் மான்சி, மான்யா. 9 நிமிட வித்தியாசத்தில் இவர்கள் பிறந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்டா பப்ளிக் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் வெளியான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருவரும் 95.8 சதவீதம் மதிப்பெண்ணை எடுத்துள்ளனர். அதில், பாடவாரியாகவும் இவர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்துள்ளதுதான் கூடுதல் ஆச்சர்யம். ஆங்கிலத்தில் சகோதரிகள் இருவரும் 98 மதிப்பெண், இயற்பியல், வேதியியல், உடற்கல்வி பாடத்தில் இருவரும் தலா 95 மதிப்பெண்கள் என ஒரே மாதிரி எடுத்துள்ளனர். இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்தது பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்!: டெல்லி விவசாயிகள் எச்சரிக்கை..!!
கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்!: பினராயி பெயரை தொடர்புபடுத்தும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவை வற்புறுத்தியது அம்பலம்..!!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு!: மத்திய அரசு..!!
டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பின் குறைந்தது காற்றுமாசு!: , 2020 - 21 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!