திருப்பத்தூர் அருகே செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அதிரடி
2020-06-20@ 15:45:22

திருப்பத்தூர்:திருப்பத்தூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தார்.
மேலும், அதே பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவு தின்பண்டங்களை பறிமுதல் செய்தார். தொடர்ந்து, திருப்பத்தூர் பழ மண்டியில் ஆய்வு செய்தார். அப்போது, கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த சுமார் அரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தார்.
மேலும் செய்திகள்
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் 7 நோயாளி இறப்பு: திடுக்கிடும் தகவல்கள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருமணம் ஆகாமலேயே ஆசிரியை கர்ப்பம்: வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு: குழந்தை சடலம் கிணற்றில் வீச்சு
சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை
நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்