SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ. இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

2020-06-08@ 11:52:07

சென்னை: ஜெ. இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாக வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், ஜெ. சொத்துக்களை வாங்கி குவித்த காலத்தில் போயஸ் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வழக்கு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி ராமசாமி மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்