1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி..:தமிழக அரசு அறிவிப்பு
2020-03-25@ 14:41:46

சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. +2 தேர்வை எழுதாதவர்களுக்காக மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பின் பள்ளிகள் ஜூன் மாத வாக்கில் தான் இனி திறக்கப்படலாம்.
மேலும் செய்திகள்
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
12 நாட்களில் 82,039 கொரோனா தடுப்பூசி
எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஜெயலலிதாவுக்கு அழகான நினைவிடம் அமைப்பு: எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மாயமான சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!