சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்ல வேண்டும்: துணை தூதரகத்தை மலேசிய பயணிகள் முற்றுகை
2020-03-21@ 01:39:17

சென்னை: சிறப்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு அழைத்து செல்ல கோரி தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொரோனா பாதிப்பு காரணமாக மலேசியா தனது எல்லைகளை மூடி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் விமானங்கள் வருவதற்கு அந்த நாடு தடை வித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக சென்னை வந்த 500க்கும் மேற்பட்ட மலேசியாவை சேர்ந்தவர்கள், நாடு திரும்ப முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கி உள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை ேநற்று நூற்றுக்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் முற்றுகையிட்டு, சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூதரக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
நக்சல்களின் கண்ணிவெடி தாக்குதலில் வீரமரணம் எய்திய தமிழக ராணுவ வீரர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் : முதல்வர் பழனிசாமி
கடன் வாங்காத மாநிலமே இல்லை: பல்வேறு சோதனைகளைத் தாண்டி 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன்...முதல்வர் பழனிசாமி பேட்டி.!!!
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 55 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!
தா. பாண்டியனின் வாழ்க்கையும், அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் : முதல்வர் பழனிசாமி புகழஞ்சலி!!
அரசியல் களத்தில் மனதில் பட்டதை துணிச்சலாக பேசியும்,செயல்பட்டும் வந்தவர் தா.பாண்டியன்: ஓபிஎஸ், கமல், தினகரன் உள்ளிட்டோர் புகழாரம்!!
ஆஸ்கர் பந்தயத்தில் முன்னேறும் சூரரைப் போற்று... சிறந்த படம், நடிகர், நடிகை ஆகிய 3 பிரிவுகளில் பரிந்துரை: படக்குழுவினர் மகிழ்ச்சி!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!