2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலருக்கு நோட்டீஸ்
2020-02-14@ 15:44:21

மதுரை : 2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகள்
மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ஐடி சோதனை நிறைவு
ஜனவரி 23: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14
கொரோனாவுக்கு உலக அளவில் 2,114,487 பேர் பலி
ஜனவரி 26-ம் தேதி பகல் 12.00 மணிக்கு திமுக எம்பி-க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி
சென்னையில் கட்டுப்பாடுகளுடன் 44 வது புத்தக கண்காட்சியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
சசிகலா உடல்நிலையில் சீராக நல்ல முன்னேற்றம் உள்ளது: பெங்களூரு மருத்துவ கல்லூரி அறிக்கை
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: பிப்.1 முதல் அமல்
69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தகவல்
சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் கண்மாயில் குளித்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு
டெல்லியில் மத்திய அமைச்சர் மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து காக்க வைத்ததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்பு!: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!