பாஜ தலைவர்கள் பேச்சு திகைப்பு ஏற்படுத்துகிறது: ப.சிதம்பரம் கருத்து
2020-01-30@ 02:08:54

புதுடெல்லி: ‘டெல்லியில் பாஜ தலைவர்கள் பேசும் விதம், திகைப்பை ஏற்படுத்துகிறது,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். டெல்லியில் வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ எம்பி பர்வேஷ் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். பாஜ தலைவர்களின் பேச்சுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ எம்பி பர்வேஷ் வர்மா, பாஜ மாநில தலைவர் திலிப் கோஷ் மற்றும் கர்நாடக பாஜ அமைச்சர் சிடி ரவி ஆகியோர் பேசும் விதமானது திகைப்பை ஏற்படுத்துகிறது. றது, பாஜ தலைவர்கள் நாகரீக அரசியல் பேச்சில் இருந்து விடை பெற்றுள்ளனர். பிரதமர் மோடியும், பாஜ தலைவரும் கூட, ‘இதுபோன்று பேசக்கூடாது’ என
மேலும் செய்திகள்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
பாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்!!
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா...! பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்
டிராக்டர் பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் : வீடியோ வெளியிட்டது டெல்லி காவல்துறை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!