எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் பறிமுதல்
2020-01-23@ 12:00:00

கேரளா: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்டது. எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் ஓடையில் வீசப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை கேரளா அழைத்துச் சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள்
டெல்லி மக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்து விட்டனர்..: மணீஷ் சிசோடியா பேட்டி
தொகுதி பங்கீடு.: திமுகவுடன் இன்று மாலை விசிக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
6-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தை வரும் 8-ம் தேதி தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
வாகனப்போக்குவரத்துக்கு ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளோம்.: பிரதமர் மோடி
69% இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும்.: ஜி.கே.மணி அறிவிப்பு
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு
வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை
உதகை அருகே 4 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென்பட்டது வெள்ளை புலி
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்