புதுச்சேரியில் 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை...: அமைச்சர் கமலக்கண்ணன் பேட்டி
2020-01-21@ 13:01:59

புதுச்சேரி: புதுச்சேரியில் 5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார். தேர்வு நடக்கும் பள்ளிகளில் அதே பள்ளி ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தான் தேர்வை கண்காணிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாடு முழுவதும் இதுவரை 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை
எம்ஜிஆர் மட்டும்தான் இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்கிறார்: முதல்வர் பழனிசாமி பேச்சு !
உதகை அருகே காட்டுயானை ஒன்று காத்து கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட நிற்கிறது !
மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் !
ஜன.20ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி
சென்னை காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்கம் கார்ப்பரேட் கொள்ளை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி
சேலம் மாவட்டம் ஆத்தூர் வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு மதுரை எஸ்.பி அலுவலக பணியாளரிடம் விசாரணை
டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி செல்ல விவசாயிகள் முடிவு
குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு
சசிகலா வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி
எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு: கமல்ஹாசன் பேச்சு..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்