போலி வழக்கறிஞர்கள் கண்டறியப்பட்டால் கைது செய்க: பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்
2020-01-19@ 13:59:52

சென்னை: போலி வழக்கறிஞர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக கைது செய்யுமாறு தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். வழக்கறிஞர்கள் மீது சந்தேகம் இருந்தால், பார் கவுன்சிலை தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 16,977 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவிப்பு
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!!
ஜனவரி 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19
கொரோனாவுக்கு உலக அளவில் 2,016,069 பேர் பலி
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி நீர்வரத்து
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக ஆளுநர் ரூ. 5 லட்சம் நன்கொடை
நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்.: மோடி ட்வீட்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்
தமாகா துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு பாரிவேந்தர் இரங்கல்
ஓசூரில் மினி டெம்போவில் கடத்தப்பட இருந்த 1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஞானதேசிகன் மறைவு தமிழகத்தில் தேசிய சிந்தனைக்கு இழப்பு.: வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்
தமிழகத்தை சேர்ந்த 10 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவில் பறிமுதல்