SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திப்ரூகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 8 மணி வரை தளர்ப்பு

2019-12-17@ 08:15:07

அசாம்: திப்ரூகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 8 மணி வரை தளர்க்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் இணையதள சேவை இன்று மாலை 5 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம், மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்