ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
2019-12-15@ 11:09:25

சென்னை: ஊரக வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு திட்டத்தின் நோக்கம் மக்களை வறுமையில் இருந்து மீட்பது தான் என்று ராமதாஸ் கூறியுள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கத்தால் பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.60,000 கோடி போதுமானது அல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சேரம்பாடி காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
புதுக்கோட்டை அருகே வன்னியன் விடுதியில் ஜன.23-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு
சென்னையில் கேபிள் டிவி உரிமையாளர் பொன்னுரங்கம் வெட்டிக் கொலை
புதிய வசதிகளை திரும்ப பெற கோரி வாட்ஸ் அப் சிஇஓ வில் காத்கார்ட்டுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம்
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி: இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்தது பிசிசிஐ
டெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா: சுந்தர் பிச்சை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி!
திருநின்றவூரில் உள்ள ஆவடி முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்தி வரும் அதிமுகவினர் கமிஷன், கலெக்க்ஷன், கரப்க்ஷன் என திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அமைச்சருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
தொண்டறச் செம்மல் மருத்துவர் சாந்தா மறைந்தாரே! அவருக்கு வீர வணக்கம்.: கி.வீரமணி இரங்கல்
சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்
இந்தியாவிலேயே உயர்க்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!