ரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்
2019-12-15@ 04:19:09

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய 4வது நடைமேடையில் இருந்து காரைக்குடிக்கு நேற்று மாலை 3.45 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அப்போது, வாலிபர் ஒருவர் ஓடிவந்து அதில் ஏற முயன்றபோது நிலை தடுமாறி ரயிலுக்கும், தண்டவாளத்துக்கு இடையே கீழே விழுந்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் ஏஎஸ்ஐ கிருஷ்ணன் துரிதமாக செயல்பட்டு அந்த வாலிபரை வெளியில் இழுத்து காப்பாற்றினார். பின்னர் அவரிடம் இதுபோன்று ரயில் புறப்பட்டு செல்லும் போது ஓடிவந்து ரயிலில் ஏறக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். வாலிபரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரரை ரயில்நிலையத்தில் இருந்த பயணிகள் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
யோகி பாபு நடித்த மண்டேலா படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்: மத தலைவர்கள் உறுதி
எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது
பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை ஒதுக்க அரசு உத்தரவு
நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வில் தவறு செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்