சொல்லிட்டாங்க...
2019-12-11@ 00:10:47

நாட்டில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாம் அனைவரும் சம உரிமையோடுதான் வாழ்கிறோமா என சிந்திக்க தூண்டுகிறது.
கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி செலவு அல்ல. முதலீடு என்பதை மத்திய நிதி அமைச்சகம் உணர வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் சதவீதம் அடிப்படையில் இடங்களை கேட்க மாட்டோம். நம்பர் அடிப்படையில் இடங்களை கேட்போம்.
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதின் மூலமாக இந்தியாவின் மதவெறியும், குறுகிய மனப்பான்மையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:
அரசியல்மேலும் செய்திகள்
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில்1,364 கோடி மோசடி: தவாக தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு
சு.வெங்கடேசன் எம்.பிக்கு மத்திய அரசு கடிதம்: அஞ்சல் துறை தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்
பாஜ, ஆர்.எஸ்.எஸ் சதி திட்டம் எடுபடாது திமுக என்றுமே இந்துக்களுக்கு எதிரி அல்ல: மு.க.ஸ்டாலின் பேச்சு
வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை அதிமுகவில் திடீர் சலசலப்பு: தேர்தலுக்கு முன் கட்சி உடையுமா?
தமிழ் மொழி, கலாச்சாரத்தை மத்திய அரசு நசுக்க திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு: ஆவடி நாசர் தலைமையில் நடந்தது
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்