சென்னையின் எப்சி ஏமாற்றம்
2019-12-10@ 00:18:51

ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு எதிராக நேற்று இரவு நடந்த ஐஎஸ்எல் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அந்த அணியின் வால்ஸ்கிஸ் 26வது நிமிடத்தில் கோல் போட்டார். ஜாம்ஷெட்பூர் வீரர் ஈசாக் வான்மல்சாமா 89வது நிமிடத்தில் கோல் அடித்தார். கடைசி நிமிடங்களில் கோல் விட்டுக்கொடுத்து டிரா செய்ததால் சென்னையின் எப்சி வீரர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். டாடா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்
சில்லி பாய்ண்ட்...
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் கிடாம்பி
79 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அசத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்