பொள்ளாச்சி அருகே 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி பறிமுதல்
2019-12-09@ 17:11:06

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி அருகே தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் போலீசார் சோதனையிட்டனர். தூத்துக்குடியில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ததில் சுற்றிலும் உப்பு மூடையும், அதன் நடுவே 15 டன் , 400 கிலோ அளவிலான ரேஷன் அரிசியும் அடுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியுடன், அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவுக்கு கடத்த முயன்றதாக கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாத்தை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரைக் காப்பாற்ற நெடுமாறன் கோரிக்கை
கடந்த 20 நாட்கள் செயல்படாமல் இருந்த நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம்
2048-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை டெல்லியில் நடத்துவோம்.: முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை
கும்பகோணத்தில் லஞ்சம் பெற்றதாக நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் கைது
கிருஷ்ணகிரி உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,500 பறிமுதல்
தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை மோடி அரசு உயர்த்தாமல் உள்ளது: சீதாராம் யெச்சூரி ட்விட்
அதிமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.: அறப்போர் இயக்கம் புகார்
டெல்லி பல்கலையில் மகளிர் தின விழா நடத்திய மாணவிகள் மீது ஏ.பி.வி.பி. தாக்குதல்
குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய்: மு.க.ஸ்டாலின்
தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் இன்று மாலை 4 மணிக்கு பிரேமலதா மீண்டும் ஆலோசனை
நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தங்களது கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு
காமராஜரையே தோற்கடித்த ஊர் இது: விஜயபிரபாகரன்
சாணக்கியனாக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது.: விஜயபிரபாகரன் பேச்சு
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!