சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்
2019-12-06@ 19:15:18

சென்னை: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 17 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தான நிலையில் இதுவரை யாருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி ஒரு 'சஞ்சீவனியாக' செயல்படும்: அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி
டெல்லியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக ஒரு விமானம் ரத்து
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி: வரவேற்கும் வகையில் ரங்கோலியிட்ட ஊழியர்கள்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 16,977 பேர் டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பரிசு வழங்கி கவுரவிப்பு
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்!!
ஜனவரி 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19
கொரோனாவுக்கு உலக அளவில் 2,016,069 பேர் பலி
புதுச்சேரியில் வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,822 கன அடி நீர்வரத்து
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக ஆளுநர் ரூ. 5 லட்சம் நன்கொடை
நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்.: மோடி ட்வீட்
தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரங்கல்