சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது
2019-11-17@ 18:09:10

சென்னை: சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாறு, தி.நகர், மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணியில் போலீசார் சோதனையில் சிக்கினர். கைதான 46 பேரிடம் இருந்து 34.75 கிலோ கஞ்சா, 12 வாகனங்கள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னை தியாகராயர் நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான கோவை பாப்பம்மாளுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை: டிடிவி தினகரன்
மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை: சரத்பவார்
4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
நிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது: ஆம் ஆத்மி கட்சி
டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் வேதனை
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் அமித்ஷா அவசர ஆலோசனை
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்
போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருகிறது: மு.க.ஸ்டாலின்
தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது மீண்டும் போலீசார் தடியடி
டெல்லியில் முக்கிய சாலைகள் மூடல்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!