கோவா டிஜிபி மாரடைப்பால் மரணம்
2019-11-17@ 01:08:34

பனாஜி: கோவா மாநில டிஜிபி பிரணாப் நந்தா (57), நேற்று முன்தினம் கோவாவில் நடந்த காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், பணி நிமித்தமாக டெல்லி சென்றார். அங்கு அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்தார். 1998ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த அவர், கடந்த பிப்ரவரியில் கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவரது மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்த இரங்கல் செய்தியில், டிஜிபி பிரணாப் நந்தா இறந்தது குறித்து கேள்விபட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.’ என்று கூறியுள்ளார். நந்தாவின் மனைவி சுந்தரி நந்தா, புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபி.யாக கடந்தாண்டு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தம்!: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்...மத்திய அரசு தகவல்..!!
விவசாயிகள் டிராக்டர் பேரணி!: டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது...சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்..காவல் ஆணையர் ஸ்ரீவத்சவா..!!
டெல்லி விவசாயிகள் பேரணியில் விதிமீறல்..! 3 நாட்களில் பதிலளிக்க விவசாய சங்கத்திற்கு டெல்லி போலீசார் கடிதம்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவு
செங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது : மத்திய அரசு காட்டம்
இந்தியாவில் குறைகிறது கொரோனாவின் தாக்கம் : 20 நாட்களுக்கும் மேலாக புதிய பாதிப்புகளை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!