காஷ்மீரில் மனித உரிமை மீறல் அமெரிக்க எம்பிக்கள் எதிர்ப்பால் விசாரணை கமிஷன் முடங்கியது
2019-11-16@ 00:25:18

வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்க எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம், மனித உரிமை மீறல் விசாரணை கமிஷன் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பாகிஸ்தான், இவ்விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயன்று தோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே, அமெரிக்காவின் எம்பிக்கள் அடங்கிய டாம் லாந்தோஸ் மனித உரிமைகள் விசாரணை கமிஷன், காஷ்மீர் நிலவரம் குறித்து விசாரணையை தொடங்கியது. சமீபத்தில் நடந்த இதன் முதல் கூட்டத்திலேயே அமெரிக்க எம்பிக்கள் விசாரணை கமிஷனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மனித உரிமை விசாரணை கமிஷன் தோல்வி அடைந்து உள்ளது.
மேலும் செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவு, மருத்துவமனை இடிந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடியைக் கடந்தது
கழுத்தில் சங்கிலியை மாட்டி கணவரை நாய் போல் இழுத்து சென்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
டிரம்ப் பதவியை பறிக்க 25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
உலகிலேயே முதல்முறையாக… ஒரு அதிபரின் டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து யூடியூப் சேனலுக்கும் தடை விதிப்பு!!
அமெரிக்காவில் 1 மணி நேரத்திற்கு 170 பேர் கொரோனாவால் மரணம் :உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.19 கோடியை தாண்டியது!!!
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்