அதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா?
2019-11-13@ 13:01:25

நன்றி குங்குமம் முத்தாரம்
உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக இருப்பது முடி உதிர்தல். ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, பரம்பரையாக இருக்கும் முடி உதிர்தல் பிரச்னை போன் றவை இதற்கு காரணமாக சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில் ‘‘அதிக நேரம் வேலை செய்வதால் முடி உதிர்கிறது...’’ என்று எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது தென் கொரியாவைச் சேர்ந்த மருத்துவப் பல்கலைக்கழகமான சுங்கியுன்குவான். 20 முதல் 59 வயதிலான 13 ஆயிரம் பேரை ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்பவர்களை விட 52 மணிநேரம் வேலை செய் பவர்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறதாம். அதிக நேரம் வேலை பார்ப்பது உங்களின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அதிகரிக்கும். ஆனால், தலையை வழுக்கையாக்கிவிடும் என்று வேடிக்கையாகச் சொல்கிறது இந்த ஆய்வு. அடுத்து பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தப் போகிறார்கள்.
மேலும் செய்திகள்
7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்!
ஃபாரின் பொங்கல்!
துள்ளட்டும் காங்கேயம் காளைகள்
இவங்க வேற மாதிரி அம்மா!
யானைகளுக்கு கஷ்ட காலம்!
கொரோனாவுக்குப் பிறகும் சினிமா வாழுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்