சொல்லிட்டாங்க...
2019-11-11@ 01:24:01

ஒரு கொள்ளைக் கும்பலிடம் தமிழ்நாட்டு அரசாங்கம் சிக்கிவிட்டது. தமிழகம் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக கட்சியில் தற்போது கட்டுப்பாடு என்பது இல்லை. மாவட்ட அளவில் உள்ள தலைவர்களை கூட கண்டிக்க முடியவில்லை.
- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
பப்ஜி விளையாடும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொலைகளை செய்வது தான் சாதனை என்ற உணர்வு ஏற்படுகிறது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்.
மேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார தேமுதிக பொருளாளர் பிரேமலதா!!
நெருங்கி வரும் சட்டமன்ற தேர்தல்!: கூட்டம் கூட்டமாக அமரவைத்து நேர்காணல் நடத்துகிறது அதிமுக..!!
வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்..! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை முழுமனதோடு வரவேற்கிறேன் : எல். முருகன்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்