திண்டுக்கல் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு
2019-11-08@ 16:14:26

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சுப்புக் காளை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2017ல் நடந்த சொத்துத் தகராறில் சுப்புக் காளை என்பவர் தம்பி மகன்கள் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வீரமணி, அன்புசுந்தரம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: சுந்தர், தாக்கூர் அரைசதம்
பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை
ஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது
சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது
நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி!!
திருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து!!
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!
புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்