சிக்கிம் மக்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
2019-11-04@ 00:51:30

காங்டாக்: சிக்கிம் பல்கலைக் கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் 11 மாணவர்களுக்கு தங்க பதக்கம், சான்றிதழ்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சிக்கிம் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்குகிறது. அழியும் நிலையில் உள்ள லிம்பு, லெப்சா, புட்டியா உட்பட பல மொழிகளுக்கு இந்த பல்கலைக் கழகம் தனி மையம் ஏற்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.சிக்கிம் மாநிலத்தில் அனைத்து மத மக்களும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். ஒரு மதத்தினர், மற்றவர்களின் விழாக்களில் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் சதி திட்டம் : 308 ட்விட்டர் பக்கங்களை கண்காணித்து டெல்லி காவல்துறை எச்சரிக்கை
சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு
அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறி 2 மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி கொடுத்து பேராசிரியர் தம்பதி வெறிச்செயல் சித்தூர் அருகே கொடூரம்
முதலமைச்சர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்!: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அதிருப்தி குரலால் அதிர்ச்சி..!!
ஒரே நாளில் 13,203 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.53 லட்சம் பேர் பலி..!!!
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு தெரியாமல் புதிய ஆப்களை பயன்படுத்தும் பாக். தீவிரவாத அமைப்புகள்: குறைந்த இன்டர்நெட்டிலும் வேகமாக செயல்படும்
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்