அசத்துகிறது ஆர்ப்பிட்டர் நிலாவில் புதிய வாயு இஸ்ரோ கண்டுபிடிப்பு
2019-11-02@ 00:29:12

புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலத்தை கடந்த ஜூலையில் இஸ்ரோ அனுப்பியது. அதில் இருந்து நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய வேண்டிய விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி செயல்படாமல் கீழே விழுந்ததால் செயல்படாமல் போனது. இருப்பினும், சந்திரயானின் ஆர்ப்பிட்டர், நிலவின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக சுற்றி வந்து ஆய்வுகளை செய்து வருகிறது. கடந்த மாதம் இது எடுத்து அனுப்பிய நிலவின் மிக நெருக்கமான புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. இதன் மூலம், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான்- 40 என்ற வாயு மூலக்கூறுகள் இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. இது பற்றிய தகவலை, தனது டிவிட்டர் பக்கத்தில் அது வெளியிட்டுள்ளது. அதில், ஆர்கான்- 40 வாயுவின் தோற்றம், அதன் இயக்கம் குறித்த விளக்கப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
மிரட்டல் கடிதத்துடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் பறிமுதல் : முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்தா என விசாரிக்க மராட்டிய அரசு உத்தரவு!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!