தொய்வின்றி நடக்கும் மீட்புப் பணி : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
2019-10-27@ 12:33:21

திருச்சி : சுர்ஜித்தை மீட்கும்பணி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ரிக் மூலம் 6.3 மீட்டர் வரை தோண்டப்பட்டு தொடர்ந்து தோண்டும் பணி நடைபெறுகிறது. சக்திவாய்ந்த இன்னொரு ரிக் வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது. 27 மீட்டரில் குழந்தையின் கைகள் ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலையில் சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக ஆதரவாளர்கள் புகார்
29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்: எழுவர் விடுதலையை மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து ட்விட்
புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் கூட்டத்தில் பங்கேற்ற 200 பேர் மீது வழக்குப்பதிவு
முன்பை விட 100 மடங்கு வேகமாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ குற்றச்சாட்டு
9,11-ம் வகுப்புகள் திறப்பு குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார்.: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து !
தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் விரைவு ரயில்கள் தாமதம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 131 பேர் உயிரிழப்பு
சசிகலாவை கொரோனா பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு
தை பவுர்ணமியை ஒட்டி சதுரகிரியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: ஊர்வலமாக சென்று திமுகவினர் அஞ்சலி
நாட்டின் 72 வது குடியரசு தினம்: இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
4 ரூபாய்க்கு கீழ் சென்றது நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்