நகைகளை உருக்கி தந்த 2 பேர் மதுரையில் கைது
2019-10-20@ 01:13:35

பெங்களூருவில் பல இடங்களில் கைவரிசை காட்டிய முருகன், அந்த நகை, பணத்தை தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்ததாகவும், அவற்றை கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் நடிகைகளுடன் தொடர்பு குறித்து விசாரிப்பதாகவும் கூறிய கர்நாடக போலீசார் முருகனை சென்னை அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி என்ற கிராமத்தில் உள்ள கணேசனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கணேசனின் அண்ணன் கோபால் (30) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த உறவினர் கண்ணன் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவர்கள் தான் முருகன் கொள்ளையடித்து கொடுத்த நகைகளை உருக்கி விற்று கொடுத்ததாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்
எளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்
சூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது
துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்
மாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்