அமெரிக்காவில் மீண்டும் 4 பேர் சுட்டுக்கொலை
2019-10-13@ 03:18:37

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புருக்ளின் பகுதியில் உள்ளது தனியார் கிளப். இங்கிருந்து நேற்று காலை 7 மணியளவில் நியூயார்க் நகர போலீசாருக்கு தொலைேபசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் காலை 6.55க்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப்பில் இருந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் கிளப்பில் புகுந்த மர்ம நபர்கள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கிச் கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.
மேலும் செய்திகள்
பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது உள்ளிட்ட 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்து: டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் தூள்தூள்
அருணாச்சலம் அருகே புதிய கிராமம்: எங்கள் எல்லைக்குள் வீடு கட்டினால் என்ன தவறு: சீனா திமிர் பேச்சு
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் பலி: 73 பேர் காயம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!