இங்கிலாந்தில் ஷாப்பிங் சென்டரில் சரமாரி கத்திக்குத்து 5 பேர் காயம்
2019-10-12@ 03:19:20

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் பிரபலமான அர்ன்டேல் ஷாப்பிங் மையம் உள்ளது. மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் இந்த ஷாப்பிங் மையத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று திடீரென அங்கு இருந்தவர்களை கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய ஆசாமியை கைது செய்த போலீசார், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் தீவிரவாதம் உள்ளதா என அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்