துளித்துளியாய்....
2019-08-22@ 00:33:18

* இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்குகிறது.
* இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட வேண்டும் என்று விரேந்திர சேவக் வலியுறுத்தி உள்ளார்.
* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.
* 150 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இந்திய ஹாக்கி வீராங்கனை லீலிமா மின்ஸுக்கு ஹாக்கி இந்தியா நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் முறையாக எண், பெயர் பொறித்த சீருடை அணிந்து விளையாட உள்ளனர்.
* இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக பேடிஎம் நிறுவனம் மேலும் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Tags:
துளித்துளியாய்....மேலும் செய்திகள்
முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!