பாளை அருகே குளத்தில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு
2019-08-19@ 10:52:16

நெல்லை: பாளையங்கோட்டை அருகே குளத்திற்குள் வீசப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். நெல்லை சீவலப்பேரி போலீஸ் சரகம் கீழபாலாமடை அருகே கட்டளையில் குளம் உள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் பனங்காடுகள் உள்ளன. இப்பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சீவலப்பேரி எஸ்ஐ சுதன் மற்றும் போலீசார், எருக்கம் இலைகளுக்கு மத்தியில் கிடந்த பெண் குழந்தையை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியை சேர்ந்த யாரோ ஒரு பெண், குழந்தையை குளத்தில் விட்டுச் சென்றிருக்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் பெற 11 ஆண்டாக அலைக்கழிப்பு: ஆட்சியரிடம் மனு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!