பஸ்சுக்கு காத்திருந்த நபரிடம் வழிப்பறி
2019-08-19@ 00:28:53

அண்ணாநகர்: சென்னை பெரியமேடு பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (21). அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் கேசியராக வேலை செய்கிறார். இவருக்கு சமீபத்தில் திருமணமானது. ஆடி மாதம் என்பதால் ஜெயகுமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை பார்க்க ஊருக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 3 மர்ம நபர்கள், ஜெயக்குமாரை சரமாரி தாக்கி அவர் அணிந்திருந்த 2 சவரன் நகை, ₹10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது
அரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு
கோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது
வியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு
தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!