தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது: திருநாவுக்கரசர்
2019-06-16@ 10:49:20

சென்னை: தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் எதுவும் கிடையாது, நிறைய பேர் இருக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 5 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தனது சொத்துக்களை விற்று முன்னுதாரணமாக காண்பிக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் செய்திகள்
தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு நான் நன்றாக உணர்கிறேன்: கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
கோத்தகிரி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரிப்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கோவடியாவுக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்
அலங்காநல்லூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாடுபிடி வீரர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நீட்டிப்பு
ரத்தினபுரியில் நெய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
சிராவயலில் நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நிறைவு
கொரோனா தடுப்பூசி நம்பிக்கையானது என்றால் ஏன் மத்திய அரசு சார்பில் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை?: மனிஷ் திவாரி கேள்வி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை அரசு அறிவிக்கவேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 5-ம் சுற்று நிறைவு
தடுப்பூசி எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது: ஜம்மு துப்புரவுத் தொழிலாளி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்