பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி
2019-06-01@ 15:51:24

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் ருமேனிய வீரர் மாரிஸ் காபில் ஜோடி பிரான்சின் பெஞ்சமின் போன்ஜி மற்றும் அன்டோயன் ஹாங் ஜோடியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் 6–4, 6–4 என்ற நேர்செட்டில் போபண்ணா ஜோடி வெற்றி கண்டது. இதேபோல், மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பெய்ர் ஜோடி சுலோவோக்கியா வீரர் மார்ட்டின் கிசான் மற்றும் இங்கிலாந்து வீரர் டொமினிக் இங்லாட் ஜோடியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் பயஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் செய்திகள்
சென்னையில் இன்று மாலை பஞ்சாப் - ஐதராபாத் மோதல்
அமித், லலித் அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது டெல்லி
சென்னையில் இன்று மோதல்: டெல்லியை சமாளிக்குமா மும்பை?
45 ரன்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை: சாம்கரனின் பந்துவீச்சு அற்புதம்...கேப்டன் டோனி பாராட்டு
பிரெஞ்ச் ஓபனில் ஆடுகிறேன்: ரோஜர் பெடரர் உறுதி
ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்