SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழே கிடந்த 1 பவுண் தங்க நகையை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்த 2 மாணவர்களுக்கு பாராட்டு

2019-04-12@ 18:32:35

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஜோதிகா மற்றும் சதீஷ்என்ற மாணவர்கள்  கீழே கிடந்த 1 பவுண் தங்க நகையை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். இதனை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் இருவரும் பரிசு மற்றும் ஊக்கத்தொகை  மாணவர்களுக்கு அளித்து பாராட்டினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்