இந்தியா ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி, காஷ்யப்
2019-03-30@ 04:25:00

புதுடெல்லி: இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்திய வீரர்கள் கிடாம்பி காந்த், பாருபள்ளி காஷ்யப் தகுதி பெற்றனர். கால் இறுதியில் சக வீரர் சாய் பிரனீத்துடன் மோதிய காந்த் 21-23, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் 62 நிமிடம் போராடி வென்றார். அவர் கடைசியாக விளையாடிய 9 தொடர்களில் 8 முறை கால் இறுதியுடன் வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால் இறுதியில் காஷ்யப் 21-16, 21-11 என்ற நேர் செட்களில் சீன தைபே வீரர் வாங் ட்ஸூ வெய்யை வீழ்த்தினார். காஷ்யப் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2 இந்திய வீரர்கள் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகள்
முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்... நடராஜன் உற்சாக பேட்டி
இலங்கை முன்னிலை பெற வாய்ப்பு: எம்புல்டெனியா அபார பந்துவீச்சு
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வருகை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!