பாஜ பிரமுகர் கொலை 4 பேர் பிடிபட்டனர
2013-04-07@ 03:44:57

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 19ம் தேதி பாஜ நகர தலைவர் முருகன் (46), ஒரு கும்பலால் பைப் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார். விசாரணையில் சொத்து பிரச்னையில் கூலிப்படை மூலம் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் பரமக்குடி வேந்தோணியைச் சேர்ந்த தற்போது சென்னையில் வசித்து வரும் ராஜாமுகமது (58), அவரது மருமகன் பரமக்குடியைச் சேர்ந்த மனோகரன் (41), கூலிப்படையைச் சேர்ந்த மதுரை காயிதேமில்லத் நகர் சுல்தான்அலாவுதீன் மகன் வாழக்காய் என்ற ரபீக்ராஜா, மதுரை தாசில்தார் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அகம்மது மகன் சாகுல்ஹமீது ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். ரபீக்ராஜா 1996ல் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். இவர் போலீஸ் பக்ருதீனின் கூட்டாளி.
மேலும் செய்திகள்
புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்
புதுகை அருகே கணவருடன் தகராறில் பயங்கரம் கழுத்து நெரித்து 2 குழந்தைகள் கொலை; கொடூர தாய் கைது
திண்டுக்கல் அருகே மான் தோல், நரி பல் வைத்திருந்த ஜோதிடர் கைது
புதுகையில் கஞ்சா விற்ற எஸ்ஐ மகன் உள்பட 5 பேர் கைது
பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை
சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை மாஜி ராணுவ வீரர், மனைவியுடன் கைது: பல மணிநேர சமரசத்திற்கு பின் சடலம் போலீசாரிடம் ஒப்படைப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!