வேப்பிலையின் சிறப்புகள்
2017-10-12@ 10:44:42

வேப்பிலை ஒரு காயகல்ப மூலிகை. இதை உண்பதின் மூலம் அறிவு தெளிவாகும். உடல் வலிமை பெறும். ஆயுளை நீடிக்க செய்யும். இதை உணர்த்தும் வகையில் தேரையர் வெண்பா பாடல்கள் அமைந்துள்ளது. மூன்று வேப்பிலை ஒன்பது மிளகு, 2கிராம் கற்பூரம் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து தலைவலிக்கு நெற்றியில் பற்றுப் போட தலைவலி உடனே நீங்கும். இலையை சட்னி போல் அரைத்து சுத்தமான வெள்ளைத்துணியில் வைத்துப் பிழிய சாறு வரும். இதை சேகரித்து கண் இமைகளில் மைபோல தீட்டி வந்தால் குணமாகும்.
வேப்பிலையையும், அத்தி இலையையும் சமமாக எடுத்து 4 டம்ளர் நீர் ஊற்றி ஒரு டம்ளர் அளவு வற்றக் காய்ச்சி வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும். வேப்பிலையை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அதனுள் கடலை அளவு பெருங்காயம் வைத்து மாதவிலக்கான மூன்று நாட்களுக்கும் தொடர்ந்து உண்டால் வலி குறையும். 50கிராம் வேப்பிலையுடன் 15கிராம் வசம்பை தட்டிப் போட்டு அரைலிட்டர் நீர் சுற்றி கொதிக்க வைத்து 100 மில்லியானதும் இறக்கி வடிகட்டி காலை, மாலை குடித்து வந்தால் வயிற்றோட்டம் குணமாகும்.
மேலும் செய்திகள்
வான் வழியே பாய்ந்து வரும் தங்க மழை: 5 ஆண்டுகளில் 11 டன் கடத்தல்; இறக்குமதி வரி, விலை உயர்வால் அதிகரிப்பு; தடுக்க மாற்று வழியை தேடுமா ஒன்றிய அரசு
காலத்தை கடந்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் பரதக்கலை: வடசென்னையில் அதிகரிக்கும் பரத நாட்டிய பள்ளிகள்
நவம்பர் 19 (இன்று) உலக கழிவறை தினம்
இலங்கைக்கு செல்ல ராமருக்கு வழிகாட்டிய பிள்ளையார்: ஆன்மிக பக்தர்களின் மனதை கவரும் சேதுரஸ்தா சாலை
புண்ணியத்தை தேடி தரும் கும்பகோணம் மகாமககுளம்
பர்ப்பிள் பேக்கரி மற்றும் ஸ்நாக்ஸ்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!