மலப்புரம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது
2017-04-11@ 01:07:25

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கடந்த நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு ெவடித்தது. விசாரணையில் மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27), கரீம் ராஜா (23), சாப்ட்வேர் இன்ஜினியரான தாவூத் சுலைமான்சேக் (23), சம்சுதீன் (26), ஆந்திராவைச் சேர்ந்த முகமது அயூப் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பேஸ் மூவ்மென்ட் அமைப்பின் தலைவர் அபுபக்கர், அவரது உதவியாளர் அப்துல் ரகுமான் ஆகியோரும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது!
திட்டக்குடி அருகே 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை; காரில் கடத்திய கும்பல் கைது
மதுகுடிக்க பணம் தர மறுப்பு, கட்டையால் நண்பருக்கு அடி; வாலிபர் கைது
சென்னையில் கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி கைது: போலீசார் விசாரணை
கடைக்கு சென்றபோது கடத்திச்சென்று 11-ம் வகுப்பு மாணவியை திருமணம்; போக்சோவில் வாலிபருக்கு சிறை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..