SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலப்புரம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது

2017-04-11@ 01:07:25

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்,  கடந்த நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு ெவடித்தது.  விசாரணையில் மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),  கரீம் ராஜா (23), சாப்ட்வேர் இன்ஜினியரான தாவூத் சுலைமான்சேக் (23),  சம்சுதீன் (26), ஆந்திராவைச் சேர்ந்த முகமது அயூப் (26) ஆகிய 5 பேர் கைது  செய்யப்பட்டனர்.

மதுரை பேஸ்  மூவ்மென்ட் அமைப்பின் தலைவர் அபுபக்கர், அவரது உதவியாளர் அப்துல் ரகுமான் ஆகியோரும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்