மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்ளும் தஞ்சை, திண்டுக்கல்
2016-09-26@ 16:33:12

தஞ்சை: நகராட்சியாக இருந்த தஞ்சாவூர், மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பதவி பொதுவானதாகும். மேலும் திண்டுக்கல்லும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கிறது. பொதுப்பிரிவில் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி தற்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு முதல் முறையாக மேயர் தேர்தல் நடத்தப்படுவதால் இரு மாவட்டங்களிலும் தேர்தல் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரில் 51 வார்டுகளும், திண்டுக்கல்லில் 45 வார்டுகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தாராபுரம் நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர் ஸ்டிரைக்-பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை
மின்னல் தாக்கி தென்னை மரத்தில் தீ கம்பம் கோயிலில் பரபரப்பு
பராமரிப்பில்லாத கழிப்பறை பொதுமக்கள் அவதி
இன்டர்லாக் முறையில் அமைத்த சாலையால் விபத்து அபாயம்-வேகத்தடை அமைக்க கோரிக்கை
கூடலூர் பகுதியில் மழைக்காலம் முடிந்தும் சீரமைக்காத சிறு பாலங்கள்
குடவாசல் பஸ் நிலையத்தில் சுகாதாரமற்று பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி, வாஷ்பேஷின்-தொற்று நோய் பீதியில் பொதுமக்கள்
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்