ஈரான் படத்துக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பத்வா’: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு
2015-09-13@ 03:22:14

மும்பை: முகமத் என்ற பெயரில் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக பத்வா எனப்படும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த சன்னிப் பிரிவு அமைப்பான ரஸா அகாடமி இந்த பத்வாவை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத் - மெஸஞ்சர் ஆப் காட் படம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பத்வா’ விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்: 27ம் தேதி பதவியேற்பு
7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி
புள்ளி வைத்த பாஜ; கோலம் போட்ட நிதிஷ் தாமரையை துளைத்தது அம்பு: புஸ்வாணமானது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம்; மீண்டும் முருங்கை மரம் ஏற துடிக்கும் வேதாளம்
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை
அசாமில் டிரோன் பைலட் பயிற்சி பள்ளி
ஏர்டெல் 5ஜி சேவை இம்மாதமே துவக்கம்: ஜியோவை முந்துகிறது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!