சாதி வாரி புள்ளி விவரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் : மத்திய அரசுக்கு லாலு பிரசாத் யாதவ் வலியுறத்தல்
2015-07-05@ 08:39:43

பீகார் : சாதி வாரி புள்ளி விவரங்களை மத்திய அரசு கட்டாயம் வெளியிடவேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு அதனை ஏன் முழுமைமாக வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசும் பிரதமரும் நாட்டிலுள்ள சாதிவாரி புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் யாருடைய நிர்பந்தத்தின் பேரில் பிரதமர் மோடி முழுமையான விவரங்களை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார். கடந்த மூன்றாம் தேதி சமுக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உரக வளர்ச்சித்துறை அமைச்சர் பீரேந்திர சிங் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இந்த கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
பாஜ.வுக்கு எதிராக 3வது அணி அமைக்க தீவிர முயற்சி ஜனாதிபதி பதவிக்கு குறி: தேசிய பயணத்தில் சந்திரசேகர ராவ் தலைவர்களுடன் அடுத்தடுத்து சந்திப்பு
மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்
சொல்லிட்டாங்க...
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்